Friday, May 3, 2024
Home » தெல்லிப்பழை துர்க்காதேவி கோயிலில் கௌரிக் காப்பு

தெல்லிப்பழை துர்க்காதேவி கோயிலில் கௌரிக் காப்பு

by Gayan Abeykoon
November 15, 2023 1:06 am 0 comment

கேதார கௌரி விரதத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம் திங்கட்கிழமை கேதார கெளரி அம்பாளின் காப்புக் கட்டுதல் பூஜை, யாழ். தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி கோயிலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நேற்று முன்தினம் காலை 8.00 மணியளவில் ஆரம்பமாகிய பூஜையைத் தொடர்ந்து முற்பகல் 10.00 மணியளவில் விரத அடியார்களுக்கு கௌரிக் காப்பு வழங்கப்பட்டது. பல பாகங்களிலிருந்தும் கேதார கௌரி பூஜையில் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

கரவெட்டி தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT