520
வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்று (14) நடைபெற்றது.
காலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து, ஆறுமுகசுவாமி வள்ளி, தெய்வானை சமேதரராய் விநாயகபெருமானுடன் உள்வீதியுலா வந்து தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
யாழ்.விசேட நிருபர்