1.7K
மேலும் 300 அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரத்தில் இவ்வாறு 300 வகையான பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் நிதி இராஜாங்க அமைச்சர் பதிவிட்டுள்ளார்.
Steps to ease import restrictions on 300 essential items.
– Ranjith Siyambalapitiya, State Minister of Finance.#SriLanka #SriLankan #LKA #RanjithSiyambalapitiya— Ranjith Siyambalapitiya (@RanjithSiyam) July 12, 2023