– அனுமதிப்பத்திரத்தின் தவறான பயன்பாடு தொடர்பில் கவலை இலத்திரனியல் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்யத் தகுதியான நபர்களுக்கான கால எல்லை 2024 ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்க…
இறக்குமதி
-
தேசிய உற்பத்தியாளர்கள் எதிர்வரும் பண்டிகைக்காலத்தில் முட்டை விலைகளை அதிகரிக்க முற்பட்டால், 40 மில்லியன் முட்டைகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் திட்டமிடவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச வணிக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் ஊடாக இந்த…
-
பண்டிகைக் காலத்திற்காக இந்தியாவில் இருந்து மேலும் 30 மில்லியன் (3 கோடி) முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான சுங்க வரியில் திருத்தத்கை ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 1 கிலோகிராம் பால்மாவிற்கு ரூ.100 வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ் வரித் திருத்தமானது…
-
மேலும் 300 அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரத்தில் இவ்வாறு 300 வகையான பொருட்கள்…