120
இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள அருட்குருநாதர் தவத்திரு சிவாக்கிர தேசிக சுவாமி, காரைதீவு மாவடி கந்தசுவாமி கோயிலுக்கு சென்று அருளுரை நிகழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து கோயிலுக்கு வருகை தந்துள்ள பக்தர்களுக்கு திருவாசகம் நூல்களையும் வழங்கி வைத்தார்.
அருட்குருநாதர் தவத்திரு சிவாக்கிர தேசிக சுவாமியை கோயில் நிர்வாகத்தினரும் காரைதீவு மக்களும் மிகவும் இன்முகத்துடன் வரவேற்றனர்.
காரைதீவு குறூப் நிருபர்