Breaking Newsஉள்நாடு மீனவரின் வலையில் 30 கிலோ பாரை மீன் பார்வையிட மக்கள் கூட்டம் by gayan December 6, 2023 December 6, 2023 6:20 am 0 comment 279 யாழ். பருத்தித்துறை கடலில் மீனவர் ஒருவரின் வலையில் 30 கிலோ எடையுடைய பாரை மீன் ஒன்று சிக்கியது. இந்த மீன் பருத்தித்துறையில் நடைபெற்ற ஏலத்தில், 45000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இம்மீனைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் கடற்கரையில் திரண்டிருந்தனர். Share previous post அறபுத் தமிழை காப்பகப்படுத்தும் முயற்சியில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் next post ஒலுவில் வைத்தியசாலை, பெரியபள்ளிவாசல் குறைகள் தீர்க்க பைசல் காசிம் எம்.பி ஏற்பாடு மேலும் செய்திகள்... IPL 2024 : ராஜஸ்தானுக்கு முட்டுக்கட்டை போடுமா ஹைதராபாத்? May 2, 2024 ‘மேதகு’ பட இசையமைப்பாளர் பிரவீன் குமார் 28 வயதில் மரணம் May 2, 2024 ரூ.1700 சம்பள உயர்வால் தொழிலாளர்கள் வெற்றி கொண்டாட்டம் May 2, 2024 ஜப்பானிய தொலைக்காட்சி விளம்பரத்தில் இலங்கையின் அழகிய ரயில் பயணம் May 2, 2024 புங்குடுதீவு மனித புதைகுழியில் இருந்து பெண்ணின் எலும்புக்கூடு மீட்பு May 2, 2024 மே தினம் முடிந்து 24 மணித்தியாலத்துக்குள் கடமைகளை ஆரம்பித்த ஆளுநர் May 2, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.