250
வெளியான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் கெகிராவ கல்வி வலயத்தில் அ/ கெகிராவ முஸ்லிம் மகா வித்தியாலயத்திலிருந்து பரீட்சைக்கு தோற்றிய 10 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பாடசாலை அதிபர் சுலைஹா பேகம் தெரிவித்தார்.
பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் எம்.என். நுஸ்ரி- 172, எஸ். தனன்ய ஸ்வேதா -172 , எம்.ஆர். ரீமா -166 , எம்.ஐ. பாத்திமா ஹிஸ்மா – 158 , எம்.ஏ.பர்ஹா – 155 , ஏ.எச். ஹம்தி -150, எம்.எப். ஐத் அஹமத் – 147, ஆர்.எப்.எப்.ரஹ்லா 147 , எம்.எம். ஷெசா மரியம் 145 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
( கல்நேவ தினகரன் விசேட நிருபர் )