141
பெருந்தோட்டத்துறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தற்காலிக தீர்வு அன்றி நிரந்தர தீர்வையே எதிர்பார்க்கின்றோம் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அத்துடன் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் பத்தாயிரம் வீட்டுத் திட்டத்தின் கீழ் எதிர் வரும் 19ஆம் திகதி மேலும் 1300 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளதாகவும் அவர் சபையில் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்