– காணி அனுமதிப்பத்திரம் உள்ள அனைவருக்கும் நிரந்தர காணி உறுதி – கொழும்பில் 50,000 அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு சட்டபூர்வ உரிமை – ஐ.ம.ச. சிலரின் பிடியில் இருப்பதால் ஐ.தே.க. கொள்கை…
ஜனாதிபதித் தேர்தல்
-
– பாராளுமன்றம் செல்ல எண்ணம் இல்லை – அமெரிக்காவிலிருந்து திரும்பிய பசில் தெரிவிப்பு உத்தியோகபூவர்மான அடிப்படையில், ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டியுள்ளதாக பசில் ராபஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
-
ஜனாதிபதித் தேர்தல் உரிய காலப்பகுதிக்குள் நடத்தப்படும் என்பதுடன் குறிப்பிட்ட காலவரையறுக்குள், அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
எதிர்காலத்தில் நடத்தப்படும் தேர்தல்களுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அது வரவு செலவுத் திட்டத்தில் நேரடியாக குறிப்பிடப்படாவிட்டாலும் கூட மதிப்பீட்டு ஆவணங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அரச பெருந்தோட்ட தொழில் முயற்சிகள்…
-
– இலங்கையை ஸ்மார்ட் நாடாகக் கட்டியெழுப்புவதே நோக்கம் – ஸ்மார்ட் நாட்டிற்கான ஸ்மார்ட் கட்சியாக ஐ.தே.க. வை கட்டியெழுப்புவோம் இலங்கையை ஸ்மார்ட் நாடாக கட்டியெழுப்புவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதே…