தமிழ், சிங்களப் புத்தாண்டையிட்டு 779 கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கைதிகள்
-
நோய்த் தொற்று காரணமாக மாத்தறை வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட மாத்தறை சிறைச்சாலை கைதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றையதினம் (22) குறித்த நபர் மரணமடைந்துள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர்,…
-
போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் பொலன்னறுவையின், வெலிக்கந்தவிலுள்ள, கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று மாலை வேலிகளை உடைத்து தப்பியோடிய கைதிகளில் 102 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களை இன்றையதினம்…
-
அடையாளம் காணப்படாத நோய் காரணமாக சுகவீனமுற்ற காலி சிறைச்சாலையில் கைதிகள் 2 பேர் மரணமடைந்துள்ளதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறித்த நிலைமை காரணமாக, இன்று பிற்பகல் மேலும் 3…
-
– சிறைக்கைதிகளுக்கு உணவு வழங்க ரூ. 3.9 பில்லியன் நிதி – பெறுமதிவாய்ந்த இடங்களில் அமைந்துள்ள சிறைச்சாலைகளை பொருளாதார பலனீட்டும் நடவடிக்கை அரசாங்கம், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தி அதிகமானவர்களை…