யாழ்ப்பாணம் – பலாலி கிழக்கு பகுதியில் இன்று (08) வெள்ளிக்கிழமை குளவி கொட்டுக்கு இலக்காகி 05பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஐவரும் சிகிச்சைக்காக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர்…
Tag:
wasp stings
-
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரக்கலை தோட்டத்தில் நேற்று (20) பிற்பகல் விறகு சேகரிக்க சென்ற இளைஞர்கள் மீது குளவிக் கொட்டியதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நுவரெலியா பம்பரகலை தோட்டத்தைச் சேர்ந்த…
-
தலவாக்கலை கிறேட்வெஸ்டன் லூசா தோட்ட பிரிவில் இன்று (04) குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மூன்று பேர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தில் மரமொன்றில்…