இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், தமது உரிமைகளை வென்றெடுக்கவும் கௌரவமானதொரு வாழ்க்கையை வாழ்வதற்கும், பல்வேறு போராட்டங்களையும் தியாகங்களையும் செய்துள்ளனர். இவ்வாறானதொரு…
Upcountry
-
நானுஓயாவிலிருந்து கொழும்பு கோட்டை வரை பயணிக்கும் 1024 இலக்க டிகிரி மெனிகே ரயில் ஹட்டன் நிலையத்திற்கு (சிங்கிமலை) அருகில் தடம் புரண்டுள்ளது. அத்தோடு, நாவலப்பிட்டியில் இருந்து கண்டி நோக்கிச் செல்லும்…
-
மலையகப் புகையிரத பாதையில் நிலச்சரிவு காரணமாக ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது இந்த நாட்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மலையக புகையிரத பாதையில் ஹாலிஎல முதல் எல்ல வரையான…
-
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் மலையக பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான உதவிகளையும், ஏற்பாடுகளையும் செய்துகொடுப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர்…
-
“யாழில் மலையகத்தை உணர்வோம்” என்ற தொனிப்பொருளிலான நிகழ்வு இன்று (30) யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஆரம்பமாகியுள்ளது. இந்த நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (3) வரை நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் சிவில்…
-
-
-
-
-