சிவனொளிபாதமலை உச்சியிலிருந்து பாய்ந்ததாக தேடி வந்த இளைஞன் ஆறு நாட்களுக்கு பின் உயிருடன் கண்டு மீட்கப்பட்டுள்ளதாக நல்லத்தண்ணீர் பொலிஸாரர் தெரிவித்துள்ளனர். கடந்த 19 ஆம் திகதி இரண்டு பெண்களுடன் சிவனொளிபாத…
Tag:
Rescue
-
திறப்பனை பொலிஸ் பகுதிக்குட்பட்ட வெள்ளமுதாவ பிரதேசத்தில் பாதுகாப்பற்ற விவசாய கிணறு ஒன்றில் விழுந்திருந்த காட்டு யானை ஒன்றை 20 மணி நேரத்திற்கு பின்னர் நேற்று (05) மாலை 05.00 மணியளவில்…
-
தம்புத்தேகம பொலிஸ் பகுதிக்குட்பட்ட கல்விஹார கெமுனுபுர அரச வனப்பகுதியில் நேற்று (30) காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ள நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 30 – 35 வயதுடைய ஆண் காட்டு…