கைது செய்யப்பட்ட போதகர் ஜெரோம் பெனாண்டோவுக்கு 14 நாட்கள் விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக இன்றையதினம் (01) வாக்குமூலம் வழங்குவதற்காக CID யில் ஆஜரான ஜெரோம் பெனாண்டோ கைது செய்யப்பட்டிருந்தார்.…
Remand
-
யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தி கிராமத்தில் இரண்டு தரப்புகளுக்கு இடையே கடந்த இரண்டு நாள்களாக நீடித்த மோதல் நிலையைக் கட்டுப்படுத்த கைது செய்யப்பட்ட 3 பெண்கள் உள்ளிட்ட 23 பேரை 14…
-
இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12பேரின் விளக்கமறியலை நவம்பர் 08 ஆம் திகதி வரை நீடித்து ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டார். நெடுந்தீவு…
-
முச்சக்கர வண்டி சாரதியை பின்புறமிருந்து தாக்கி தங்கச் சங்கிலியைப் பறித்த பெண் ஒருவரை அளவத்துகொடைப் பொலிஸார் நேற்று முன்தினம் (15) கைது செய்துள்ளனர். இது பற்றித் தெரியவருவதாகவது- குறித்த பெண்…
-
சட்டவிரோதமான முறையில் பாகங்களை இணைத்து ஜீப் வண்டி ஒன்றை உருவாக்கிய சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமகே பிணையில் விடுவிக்கப்பட்டள்ளார். இன்றையதினம் (27)…
-
-
-