மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாயலில் நேற்று (12) ரமழான் மாதத்தின் முதலாவது இப்தார் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்து கொண்டார். அத்துடன் அவர்…
Tag:
Ramadhan
-
புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பகுதிகளிலும் தென்பட்டுள்ளதன் காரணமாக, நாளைய தினம் (12) இலங்கையில் புனித நோன்பு ஆரம்பமாவதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.