ஆனமடுவ, பெட்டிகம பௌத்த விகாரைக்குட்பட்ட பகுதியில் மான்களை வேட்டையாடும் சந்தேக நபர்கள் மூவரை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நேற்று முன்தினம் (04) அதிகாலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக…
Tag:
Person
-
Meningococcal எனப்படும் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதை கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் சந்தன கஜநாயக்க உறுதிப்படுத்தினார். ஜா – எல…
-
ஹொரணை மாநகர சபையின் முன்னாள் தலைவர் விதானகே சிறிசோமவின் வீட்டுக்கு மதுபோதையில் நிர்வாணமாக இரும்புக் கம்பியுடன் சென்ற நபர் குறித்த வீட்டுக்குச் சேதம் ஏற்படுத்தியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று (20)…
-
திருகோணமலை- மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி அகஸ்தியஸ்தாபனம் பகுதியில் நேற்று (01) காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படுகாயமடைந்தவர் பட்டித்திடல் பகுதியைச்…