முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டு தெற்கு பகுதியில் உள்ள குரவில் கிராமத்தில் உள்ள டீ-1 வாய்க்கால் வீதி முழுமையாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை திருத்திதருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். உடையார்…
Mullaitivu
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2004 மார்கழி 26 அன்று இடம்பெற்ற ஆழிப் பேரலை அனர்த்தத்தால் காவு கொள்ளப்பட்டவர்கள் நினைவாக முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு சுனாமி நினைவேந்தல் வளாகத்தில் இன்று (26)…
-
– 68 குடும்பங்களை சேர்ந்த 222 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வருகின்ற அடை மழை வெள்ளம், காரணமாக 1,126 குடும்பங்களைச் சேர்ந்த 3,463…
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. 56 கிராமங்களைச் சேர்ந்த 976 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு இடைத்தங்கல் முகாம்களில் 68…
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளங்களில் ஒன்றாக காணப்படுகின்ற முத்து ஐயன்கட்டு குள்ளத்திற்கான நீர்வரத்து அதிகரித்திருக்கின்ற நிலையில் குளத்தின் 4 கதவுகள் இன்று (16) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளன. 24…
-
-
-
-
-