குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கு உதவியமை மற்றும் குற்றத்தை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Kuliyapitiya
-
குளியாப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் காதலியை பார்ப்பதற்காக சென்று, காணாமல் போன இளைஞனின் சடலம் இன்று (07) மாதம்பே, பனிரெண்டாவ பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காடொன்றில் இருந்து சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக…
-
புதுவருடம் தொடர்பில் பிரபல சிங்களப் பாடகர் ரோஹண பெத்தகே பாடிய பாடலை திரிபுபடுத்தி, கேலியாக சமூக ஊடகங்களில் வெளியிட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
-
– காணி அனுமதிப்பத்திரம் உள்ள அனைவருக்கும் நிரந்தர காணி உறுதி – கொழும்பில் 50,000 அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு சட்டபூர்வ உரிமை – ஐ.ம.ச. சிலரின் பிடியில் இருப்பதால் ஐ.தே.க. கொள்கை…
-
குளியாப்பிட்டி, நாரம்மல பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் 06 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் விஷம் கலந்திருந்த நீரை அருந்தியதனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாரம்மல பொலிஸார் தெரிவித்தனர். இந்த…