மலர்ந்திருக்கும் குரோதி தமிழ் புது வருடப்பிறப்பினை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான இந்து ஆலயங்களில் விஷேட அபிஷேக ஆராதனைகள் இன்று (14) காலை இடம்பெற்றன.
Tag:
Kandaswamy Temple
-
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ 21ஆம் திருவிழாவான தங்கரத திருவிழா, நேற்று (10) மாலை இடம்பெற்றது. வள்ளி , தெய்வானை மற்றும் வேல் பெருமான் தங்கரதத்தில் , எழுந்தருளி…
-
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று (21) காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் நேற்று (20) மாலை வைரவர் உற்சவமும்…