ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவைக்கு இடையில் இன்று (19) காலை ரயில் பாதையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொழும்பில் இருந்து பதுளை நோக்கி…
Heavy Rain
-
மன்னார் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் வசித்து வரும் மக்களை பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்றைய தினம் திங்கட்கிழமை…
-
நேற்று (16) இரவு முதல் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் அனைத்து வான் கதவுகளையும் திறக்க நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர். இதனால் களனி ஆற்றின் நீர் மட்டம் உயரக் கூடும்…
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. 56 கிராமங்களைச் சேர்ந்த 976 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு இடைத்தங்கல் முகாம்களில் 68…
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளங்களில் ஒன்றாக காணப்படுகின்ற முத்து ஐயன்கட்டு குள்ளத்திற்கான நீர்வரத்து அதிகரித்திருக்கின்ற நிலையில் குளத்தின் 4 கதவுகள் இன்று (16) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளன. 24…
-
-
-
-
-