553
நேற்று (16) இரவு முதல் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் அனைத்து வான் கதவுகளையும் திறக்க நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இதனால் களனி ஆற்றின் நீர் மட்டம் உயரக் கூடும் என்பதால் காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு கீழே உள்ள களனி ஆற்றை பயன்படுத்தும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
தலவாக்கலை குறூப் நிருபர்