யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் தெற்கை சேர்ந்த 47 வயதான சிவஞானம் ஜெயக்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்று (09) வீட்டில்…
Tag:
Heat
-
கடும் உஷ்ணம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்களின் நடமாட்டம் பகல் வேளையில் குறைவடைந்துள்ளதுடன் இரவு வேளை அதிகரித்து காணப்படுகின்றது.
-
இத்தினங்களில் பல ஆசிய நாடுகளில் கடுமையான வெப்பமான வானிலை பதிவாகி வருகிறது. இந்த வெப்பமான வானிலையால் இந்தியாவில் பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் அதிக வெப்பம் காரணமாக இதுவரை…
-
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவிலின் வடக்கு கோபுரம் அருகே உள்ள நந்தவனத்தில் புதிதாக கட்டப்பட்ட நீச்சல் தடாகத்தில் கோவில் யானை இராமலெட்சுமி இன்று ( 30) குதுகலமாக ஆட்டம் போட்டது. திருக்கோவிலில்…
-
நாடளாவிய ரீதியில் நிலவி வருகின்ற கடும் வெப்பமான காலநிலை காரணமாக பொதுமக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். வெப்பத்தின் அளவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
-
-
-
-