யாழ்ப்பாணம் சிவலோகநாதன் வித்யாவின் படுகொலை தொடர்பில், மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு பல்லேகல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பூபாலசிங்கம் நவகுமார் திடீர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.
Tag:
Death Sentence
-
மீன்பிடி படகொன்றை கடத்தி அதிலிருந்த 3 மீனவர்களை கொன்ற வழக்கில் 7 மீனவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த 2012 ஒக்டேபார் 15ஆம் திகதி இடம்பெற்ற…
-
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை வலிதற்றதாக்கி உயர் நீதிமன்றம் இன்று (17) தீர்ப்பு வழங்கியுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத…
-
– 20 வருடத்திற்கு முன் செய்த கொலைக்காக 8 பேர் – 2019 இல் 151 கி.கி. ஹெரோயின் கடத்திய 5 பேர் இன்றையதினம் (27) இலங்கையின் இரு வெவ்வேறு…