இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 2 நீலக் மாணிக்கக் கற்களை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tag:
மாணிக்கக்கல்
-
இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் ரூ. 29 கோடி பெறுமதியான மாணிக்கக் கற்களுடன் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (30) அதிகாலை 3.15 மணியளவில் AI 217…