புதுவருடம் தொடர்பில் பிரபல சிங்களப் பாடகர் ரோஹண பெத்தகே பாடிய பாடலை திரிபுபடுத்தி, கேலியாக சமூக ஊடகங்களில் வெளியிட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மதுவரித் திணைக்களம்
-
எப்.எல். உரிமம் 4 இன் கீழ் 200 மதுபான அனுமதிப் பத்திரங்கள் அரசாங்கம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 15 பேருக்கு ஏற்கனவே இந்த அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு விட்டதாகவும், இதற்காக…
-
எதிர்வரும் பெப்ரவரி 04ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்களை மூடுவது தொடர்பில், இலங்கை கலால் திணைக்களம் அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.…
-
நாளை (12) தீபாவளி தினத்தையிட்டு, மதுவரித் திணைக்கள அனுமதிப்பத்திரம் பெற்ற, ஒரு சில பகுதிகளில் செயற்படும் மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு, கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. மதுவரி (கலால்) திணைக்கள…
-
– நிறுவனங்களின் பட்டியல், எதிரான நடவடிக்கை அறிக்கை ஓகஸ்ட் 31 இல் நாடு முழுவதிலும் நடத்திய சுற்றிவளைப்புக்களில் போலியான ஸ்டிக்கர்களுடன் கூடிய சுமார் 6000 மதுபானப் போத்தல்களை இலங்கை மதுவரித்…
-