காசாவில் கடுமையான பட்டினி காரணமாக உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருக்கும் சூழலில் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களுக்கு மத்தியில் காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 32 ஆயிரத்தை…
உயிரிழப்பு
-
அனுராதபுரம் – மதவாச்சி வீதியில் மதவாச்சி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும், மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இவ்விபத்து சம்பவம் நேற்று (19) இரவு 8…
-
மினுவாங்கொடை ஹொரம்பெல்ல பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (20) அதிகாலை மினுவாங்கொடை பொலிஸ் எல்லைக்குட்பட்ட ஹொரம்பலெல்ல பிரதேச…
-
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகலை தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். லிந்துலை பம்பரகலை நடு பிரிவைச் சேர்ந்த வீரையா மாரியாய்…
-
– சைக்கிளை செலுத்தியவர் காயம் மட்டக்களப்பு, வெல்லவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னவத்தை, நெடியவத்தை பைபாஸ் வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் (22) அதிகாலை…
-
-
-
-
-