இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06 தமிழக மீனவர்கள் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு படகும் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் சுற்றுக்காவல்…
இலங்கை கடற்படை
-
– 115 மீற்றர் நீள கப்பல்களை இணைக்கும் திறன் இலங்கை கடற்படைக்கான 4,000 தொன் மிதக்கும் கப்பல்துறை Goa Shipyard Ltd நிறுவனத்தால் கட்டப்பட்டு வரும் நிலையில் அதற்கான அடித்தளமிடல்…
-
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்குச் சொந்தமான (JMSDF) அகேபோனோ என்றழைக்கப்படும் தாக்கியழிக்க பயன்படுத்தப்படும் ‘AKEBONO’ (DD 108) கப்பல் நேற்று (28) இலங்கையை வந்தடைந்தது. உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு திருகோணமலை…
-
வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருள் நாட்டிற்குள் கொண்டுவரப்படுவதை தடுக்கும் வகையில், போதைப்பொருள் தடுப்பு கட்டளை நிறுவனமொன்று (Anti-Narcotic Command) ஸ்தாபிக்கப்படுமென தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான…
-
இலங்கை கடற்படையினருக்கான கலப்பு வாயு முறையிலான சுழியோட்ட பயிற்சிகளை வழங்குவதற்காக இந்திய கடற்படையின் அதி நவீன சுழியோட்ட உதவிக்கப்பலான INS Nireekshak, நேற்று (14) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. இக்கப்பலானது…
-
-
-
-
-