இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் (UAE) இடையிலான இரு தரப்பு வர்த்தகம் 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக, செபா கவுன்சிலின் பணிப்பாளர் அஹ்மத் அல்ஜ்னி தெரிவித்துள்ளார்.
வௌிநாடு
-
ஆப்கானிஸ்தானில் இருந்து செல்லுபடியாகும் கடவுச்சீட்டு மற்றும் விசாவுடன் மட்டுமே பாகிஸ்தானுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கும் புதிய நடைமுறைக்கு எதிராக ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையிலுள்ள சாமன் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. உள்ளூர்…
-
வடக்கு காசாவின் ஜபலியா நகரில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கும் இஸ்ரேலியப் படை அங்குள்ள வெளியேற்ற பகுதிகள் மற்றும் தற்காலிக முகாம்களை சுற்றிவளைத்திருப்பதோடு தெற்கில் ரபா நகரில் தொடர்ந்து முன்னேறி வருகிறது.…
-
இந்தியாவின் மும்பை நகரில் திடீர் புயல்காற்றினால் இராட்சத விளம்பரப் பலகை ஒன்று விழுந்து குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 70க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இரண்டு கூடைப்பந்து மைதானங்கள் அளவு…
-
மும்பையில் நேற்று (13) வீசிய புயல் மற்றும் மழைப்பொழிவு காரணமாக, இராட்சத விளம்பரப் பலகையொன்று சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.
-
-
-
-
-