2023ஆம் மற்றும் 2024ஆம் ஆண்டில் சனத்தொகை மற்றும் வீட்டுமனை கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும்…
Rukshy Vinotha
-
இன்றையதினம் (11) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
-
ஆயிரத்து 550 கிலோகிராம் எடை கொண்ட ஊர்தியை 7 நிமிடம் 48 செக்கன்களில் தனது தாடியால் இழுத்து, தென்மராட்சி மட்டுவிலைச் சேர்ந்த செ. திருச்செல்வம் உலக சாதனை படைத்துள்ளார். குறித்த…
-
துறைமுக நுழைவு மேம்பால நிர்மாணிப்புப் பணிகள் 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குள் நிறைவுபெறுமென போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின்…
-
அநுராதபுரம் ரயில் நிலையத்திலிருந்து வவுனியா – ஓமந்தை ரயில் நிலையம் வரையில் நேற்றுக் (09) காலை யாழ். தேவி ரயில், மணிக்கு நூறு கிலோமீற்றர் அசுர வேகத்தில் ஒலி எழுப்பியவாறு…
-
-
-
-
-