Monday, May 20, 2024
Home » பா.ஜ.கவுக்கு சாதகமாக நிலைமை கிடையாது!

பா.ஜ.கவுக்கு சாதகமாக நிலைமை கிடையாது!

உளவுத்துறை அறிக்ைக!

by Gayan Abeykoon
May 10, 2024 8:03 am 0 comment

உளவுத்துறை அறிக்ைகயின்படி பா.ஜ.கவிற்கு சாதகம் இல்லை. தனி பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லை என்று அறிக்ைக சென்றதாக கூறப்படுகிறது என தமிழ்நாடு மூத்த பத்திரிகையாளர் துரை கருணா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் துரை கருணா பேட்டி அளித்துள்ளார்.

பா.ஜ.கவினர் தேர்தலுக்கு முந்திய காலகட்டங்களில் உறுதியாக பேசினர். மிகுந்த நம்பிக்கையோடு பேசினார்கள். 3 ஆம் முறை வெல்வோம், 400 இடங்களில் வெல்வோம் என்றெல்லாம் பேசினார்கள்.

zஅதற்கு ஆதரவாக இருப்பது போல 12 கருத்து கணிப்பு நிறுவனங்கள் அறிக்ைக வெளியிட்டன. தனிப்பெரும்பான்மை கிடைக்கும். 300+ இடங்கள் கிடைக்கும் என்று ரிப்போர்ட் வெளியிட்டன.

ஆனால் உண்மை அப்படி இல்லை போல உள்ளது. உளவுத்துறை அறிக்ைகயின்படி பா.ஜ.கவிற்கு சாதகம் இல்லை. தனி பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லை என்று அறிக்ைக சென்றதாக கூறப்படுகிறது.

வடக்கில் தி.மு.கவிற்கு எதிரான மனநிலை உள்ளது. சனாதன கருத்து காரணமாக வடக்கில் தி.மு.கவிற்கு எதிரான மனநிலை நிலவுகிறது. இதன் காரணமாகவே இஸ்லாம்_- இந்து பற்றி மோடி பேசுகிறார் என்று மூத்த பத்திரிகையாளர் துரை கருணா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT