Home » தேசிய மக்கள் சக்தியின் மே தின கூட்டம் ஏற்பாடு
நாட்டில் 04 பிரதேசங்களில்

தேசிய மக்கள் சக்தியின் மே தின கூட்டம் ஏற்பாடு

by Gayan Abeykoon
May 1, 2024 2:13 am 0 comment

தேசிய மக்கள் சக்தி இன்று நான்கு இடங்களில் தொழிலாளர் தினத்தை கொண்டாடுகிறது.

இதற்கமைய இந்த பேரணித் தொடரின் முக்கிய பேரணி இன்று (01) அனுராதபுரம் பொது விளையாட்டரங்கில் பிற்பகல் 2:00 மணிக்கு நடைபெற உள்ளதாக கட்சி தெரிவித்துள்ளது.

வட மத்திய, வட மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT