94
தேசிய மக்கள் சக்தி இன்று நான்கு இடங்களில் தொழிலாளர் தினத்தை கொண்டாடுகிறது.
இதற்கமைய இந்த பேரணித் தொடரின் முக்கிய பேரணி இன்று (01) அனுராதபுரம் பொது விளையாட்டரங்கில் பிற்பகல் 2:00 மணிக்கு நடைபெற உள்ளதாக கட்சி தெரிவித்துள்ளது.
வட மத்திய, வட மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.