Monday, May 20, 2024
Home » சம்பள நிர்ணய சபையின் 02ஆவது கூட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி
தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வு

சம்பள நிர்ணய சபையின் 02ஆவது கூட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி

by Gayan Abeykoon
April 11, 2024 3:54 pm 0 comment

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான சம்பள நிர்ணய சபையின் 02ஆவது கூட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதன்போது அனைத்து தொழிற்சங்கங்களும் தொழிலாளர் பக்கம் நின்று உரிய வகையில் தமது வாக்கை பயன்படுத்த வேண்டுமென, இ.தொ.கா.வின் பொதுச் செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

விரிவான செய்தி 02ஆம் பக்கம்

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT