Sunday, May 19, 2024
Home » கட்சியின் தலைவர் பதவியிலிருந்து மைத்திரி தற்காலிக இடைநிறுத்தம்

கட்சியின் தலைவர் பதவியிலிருந்து மைத்திரி தற்காலிக இடைநிறுத்தம்

- சந்திரிக்கா தாக்கல் செய்த மனுவால் நீதிமன்றம் உத்தரவு

by Prashahini
April 4, 2024 1:02 pm 0 comment

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தாக்கல் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இன்று (04) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT