Sunday, May 19, 2024
Home » மேல், சப்ரகமுவ, தென், மத்திய பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை

மேல், சப்ரகமுவ, தென், மத்திய பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை

- நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

by Rizwan Segu Mohideen
March 15, 2024 7:42 am 0 comment

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென்,  மத்திய மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT