பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன எழுதிய “Press Vs. Prez” நூல் வெளியீட்டு விழா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், கொழும்பு தாமரைத்தடாக அரங்கில் நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் வஜிர அபேவர்தன எம்.பி, நூலின் முதற் பிரதியை ஜனாதிபதிக்கு வழங்குவதைக் காணலாம்.