210
வூதி அரேபிய மன்னர் சல்மானின் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்களுக்கான மையம் இலங்கைக்கு 50 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. புத்தசாசன மற்றும் மதவிவகார அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதாரனபத்திரன, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் இஸட்.ஏ.எம்.பைஸல் ஆகியோரிடம் சவூதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி, உத்தியோக பூர்வமாக பேரீச்சம் பழங்களை கையளித்தார்.
(தெஹிவளை, கல்கிஸ்ஸை விசேட, கொழும்பு தினகரன் நிருபர்கள்)