நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை
- சில இடங்களில் காலை, மாலையில் பனிமூட்டம்
previous post
இன்றையதினம் (05) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலைக்கான சாத்தியமே காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்