Monday, May 20, 2024
Home » கோணேஸ்வரத்தில் சிவராத்திரி நிகழ்வுகள் ஆரம்பம்

கோணேஸ்வரத்தில் சிவராத்திரி நிகழ்வுகள் ஆரம்பம்

by Prashahini
March 3, 2024 5:33 pm 0 comment

திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் சிவராத்திரி நிகழ்வை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று (02) ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வு நேற்று மாலை 5.30 மணிக்கு திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் ஆரம்பமானதுடன், தமிழ்நாடு கோவிலூர் ஆதீனத்தின் 14ஆவது பட்டமாக விளங்கும் சீர் வளர் சீர் நாராயண ஞான தேசிகர் சுவாமிகளின் சொற்பொழிவு இடம்பெற்றது.

இதேவேளை எதிர்வரும் 08ஆம் திகதி சிவராத்திரி தினம் வரை இந்நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

முள்ளிப்பொத்தானை குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT