Thursday, May 16, 2024
Home » ‘மண்ணும் மனிதர்களும்’ நூல் வெளியீடு திருகோணமலையில்

‘மண்ணும் மனிதர்களும்’ நூல் வெளியீடு திருகோணமலையில்

by Gayan Abeykoon
March 1, 2024 1:00 am 0 comment

‘அன்பின் பாதையின் எண்ணம் போல் வாழ்க்கை’ கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் இலக்சுமி பிரசுராலயத்தின் வெளியீட்டில் உருவான யோர்ச் அருளானந்தம் (நியூசிலாந்து) எழுதிய “மண்ணும் மனிதர்களும்” சிறுகதை நூல் வெளியீட்டு விழா நாளை (02) மாலை 4.00 மணியளவில் திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து சிறப்பிக்கும் அனைவருக்கும் சிறுகதை நூலானது இலவசமாக வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(அன்புவழிபுரம் தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT