113
‘அன்பின் பாதையின் எண்ணம் போல் வாழ்க்கை’ கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் இலக்சுமி பிரசுராலயத்தின் வெளியீட்டில் உருவான யோர்ச் அருளானந்தம் (நியூசிலாந்து) எழுதிய “மண்ணும் மனிதர்களும்” சிறுகதை நூல் வெளியீட்டு விழா நாளை (02) மாலை 4.00 மணியளவில் திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து சிறப்பிக்கும் அனைவருக்கும் சிறுகதை நூலானது இலவசமாக வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(அன்புவழிபுரம் தினகரன் நிருபர்)