Saturday, May 18, 2024
Home » காங்கேசன்–நாகபட்டினம் கப்பல் சேவை விரைவில்

காங்கேசன்–நாகபட்டினம் கப்பல் சேவை விரைவில்

இம்மாத இறுதிக்குள் ஆரம்பமாகும்

by gayan
February 17, 2024 9:30 am 0 comment

நாகபட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவையை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

பெப்ரவரி மாத இறுதிக்குள் இச்சேவை ஆரம்பிக்கப்படுமெனவும், அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இதேவேளை தலைமன்னார்- இராமேஸ்வரம் கப்பல் சேவை முயற்சி தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், இந்த ஆண்டு இறுதிக்குள் இதற்கு தீர்வு

கிடைக்குமெனவும் தெரிவித்தார். சுமூகமான எல்லைக் கடப்புகளை உறுதிப்படுத்த இறங்குதுறை புனரமைப்பு, சுங்க மற்றும் குடிவரவு, குடியகல்வு வசதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தியின் அவசியம் தொடர்பாகவும் அவர் இதன்போது கூறினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT