120
மதவாச்சி மகாதிவுல்வெவ வயல் பகுதியில் காட்டு யானை ஒன்று சட்டவிரோத மின் வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளது.
எட்டு வயதுடைய குறித்த யானை வயல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது விவசாயி ஒருவரினால் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்தது.