Thursday, May 16, 2024
Home » மின் வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு

மின் வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு

by Gayan Abeykoon
February 1, 2024 1:00 am 0 comment

மதவாச்சி மகாதிவுல்வெவ  வயல் பகுதியில் காட்டு யானை ஒன்று சட்டவிரோத மின் வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளது.

எட்டு வயதுடைய குறித்த யானை வயல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது விவசாயி ஒருவரினால்  சட்டவிரோதமாக  இணைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT