141
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு சில தினங்களுக்குள் அறிவிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சாந்தனின் தாயாரிடம் உறுதியளித்துள்ளார்.
வழக்குத்தீர்ப்பின் பின்னர் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாந்தனின் தாய் மற்றும் சகோதர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கடந்த 30 ஆம் திகதி சந்தித்து, சாந்தனை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு