Saturday, May 18, 2024
Home » பேராசிரியராக பதவி உயர்வு

பேராசிரியராக பதவி உயர்வு

by mahesh
January 31, 2024 11:30 am 0 comment

கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி கலாநிதி தில்லைநாதன் சதானந்தன் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

மருத்துவ கற்கைகள் ஆராய்ச்சியியல் துறையிலேயே அவர் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். ‘சமாதானத்துக்கான மருத்துவம்’ (‘Peace Medicine: A Health Care Concern’) எனும் நூலை கலாநிதி தில்லைநாதன் சதானந்தன் அண்மையில் வெளியிட்டு வைத்துள்ளார். இலங்கை சைவப் பண்டிதர் சபையின் சைவப் பண்டிதர், சைவப் புலவர் மண்டூர் தில்லைநாதனின் புதல்வர் சதானந்தன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காரைதீவு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT