346
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற அயலகத் தமிழர் மாநாட்டில் வைத்து முனைவர் சதீஷ்குமார் சிவலிங்கம் எழுதிய ‘இலங்கையில் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் 200″ நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. தமிழக அமைச்சர்களான மா.
சுப்பிரமணியம், செஞ்சி மஸ்தான், மனோ கணேசன் (எம்.பி) உள்ளிட்டோரையும் படத்தில் காணலாம். உலகளாவிய ரீதியில் வாழும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்களில் தேர்வு செய்யப்பட்ட பலரும் மேடையில் கெளரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.