212
யாழ்ப்பாணம், காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில் நடைபெறவுள்ள தேசிய நல்லிணக்க தைப்பொங்கல் விழாவில் நீதி அமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ பங்கேற்கவுள்ளார்.
தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலக இணைப்பாளர் கந்தசாமி கருணாகரனின் ஒருங்கிணைப்பில், நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷவின் பங்குபெற்றுதலுடன் இன்று காலை 10.00 மணிக்கு இந்த பொங்கல் விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு, வியாவில் வாழ் மக்கள் வெளிநாட்டு வாழ் உறவுகளுடன் இணைந்து சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுபீட்சமும், மகிழ்ச்சியும் நிறைந்த நம்பிக்கையை ஏற்படுத்தட்டும்
மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான பரஸ்பர பிணைப்புக்கு நன்றி தெரிவிக்கும் சிறந்த நாள்