338
நாட்டில் பக்கவாத நோயினால் பாதிப்புறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக, அந்நோய் தொடர்பான விசேட மருத்துவ நிபுணரும் தேசிய பக்கவாத சங்கத்தின் தலைவருமான ஹர்ஷ குணசேக்கர தெரிவித்துள்ளார்.
நாட்டில் 25 வயதை கடந்துள்ள நான்கு பேரில் ஒருவர், இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மரணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரிப்பு – விசேட மருத்துவ நிபுணர் ஷெரின் பாலசிங்கம் தெரிவிக்கையில், பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு மரணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்