Sunday, May 19, 2024
Home » 25 வயதைக் கடந்த 4 பேரில் ஒருவருக்கு பக்கவாதம்

25 வயதைக் கடந்த 4 பேரில் ஒருவருக்கு பக்கவாதம்

- சுகாதார அமைச்சின் தொற்றுநோய் அல்லாத நோய்கள் பணிப்பாளர் அலுவலக மருத்துவ நிபுணர் ஷெரின் பாலசிங்கம்

by Rizwan Segu Mohideen
October 27, 2023 8:32 am 0 comment

நாட்டில் பக்கவாத நோயினால் பாதிப்புறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக, அந்நோய் தொடர்பான விசேட மருத்துவ நிபுணரும் தேசிய பக்கவாத சங்கத்தின் தலைவருமான ஹர்ஷ குணசேக்கர தெரிவித்துள்ளார்.

நாட்டில் 25 வயதை கடந்துள்ள நான்கு பேரில் ஒருவர், இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மரணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரிப்பு – விசேட மருத்துவ நிபுணர் ஷெரின் பாலசிங்கம் தெரிவிக்கையில், பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு மரணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT