226
விசேட அதிரடிப்படையின் படைத்தளபதியாக கடமையாற்றிய சட்டத்தரணி வருண ஜயசுந்தர தற்போது சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், பாதாள உலகச் செயற்பாடுகள் மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றைக் கட்டுப்படுத்த கச்சிதமாக பணிகளை கையாண்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தெஹிவளை கல்கிஸை விஷேட நிருபர்