210
மட்டக்களப்பு செங்கலடி மத்திய மகாவித்தியாலயத்தின் 149 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் நேற்றுமுன்தினம் (08) காலை கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்ததுடன், சாரண மாணவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.