Friday, May 3, 2024
Home » செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தில் ஜனாதிபதி

செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தில் ஜனாதிபதி

by damith
October 10, 2023 8:39 am 0 comment

மட்டக்களப்பு செங்கலடி மத்திய மகாவித்தியாலயத்தின் 149 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் நேற்றுமுன்தினம் (08) காலை கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்ததுடன், சாரண மாணவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT