286
தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்தால் நடத்தப்பட்ட இளைஞர் கழக மாவட்ட மட்ட கூடைப்பந்தாட்ட போட்டியில் வெற்றியீட்டிய காரைதீவு தேசிய மட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
காரைதீவு மைதானத்தில் நேற்று முன்தினம் (10) நடைபெற்ற இறுதிப் போட்டியில் கல்முனை வடக்கு பிரதேச செயலக அணியை காரைதீவு அணி வீழ்த்தியது. காரைதீவு அணி சார்பாக ராமகிருஷ்ணா இளைஞர் அணியினர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
காரைதீவு குறூப் நிருபர்