450
இறக்காமம் ஐ.ஆர்.எப்.சீ. கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சினேகபூர்வ கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் முதல் போட்டியில் ஐ.ஆர்.எப்.சீ. கழகம் வெற்றி பெற்றது.
இறக்காமம் விளையாட்டு மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (4) நடைபெற்ற போட்டியில் ஐ.ஆர்.எப்.சீ. அணி 4–2 என்ற கோல் அடிப்படையில் ஒலுவில் கிறசண்ட் விளையாட்டுக் கழகத்தை வெற்றி கொண்டது.
ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்